வாழ்த்துக்கள்


பூந்தோட்டம் பூந்தோட்டம்
பூக்கள் பூக்கும் தோட்டம்
உன்னை பார்த்தால் கொஞ்சம் தலையை ஆட்டும்
பூக்கள்தான் கூடி பேசும்
நறுமணத்தை தானே வீசும்
கைகளை தான் தட்டி உன்னை வரவேற்கும்
குயில்களின் கூட்டமோ ஆர்ப்பரித்து முழங்க
மையில்களின் தோகைகளோ வானவில்லாய் தோன்ற
கிளிகளின் பாடல்களோ காதை பிளக்க
அருவிகளின் மேகங்களோ உன்னை சூல
நீ வந்தாய் ஒளியின் தூதாக

No comments:

Post a Comment

காதல்

நினைத்தேன் கோபப்பட்டால் ஏன் என்பதற்குள் ஏன் மறந்தாய் என்றாள் மனம் உருகி போனேன்