தமிழ் கவிதைகள்
காதல்
நினைத்தேன்
கோபப்பட்டால்
ஏன் என்பதற்குள்
ஏன் மறந்தாய் என்றாள்
மனம் உருகி போனேன்
வாழ்த்துக்கள்
சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்
வாழ்த்து சொல்ல மாட்டேன்
ஏன் சொல்லனும் எதற்கு சொல்லனும்
ஞாபகம்
படுத்த சொல்லனுமா
ஏன் ஞாபகம் படுத்தணும்
உன்னை மறந்தால் தானே நினைத்து சொல்ல
மறக்கவில்லை எந்நாளும்
……..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காதல்
நினைத்தேன் கோபப்பட்டால் ஏன் என்பதற்குள் ஏன் மறந்தாய் என்றாள் மனம் உருகி போனேன்