அழிவின் விளிம்பில்


தண்ணீர் இல்லாமல் விதைகள் முளைப்பதுண்டோ

விதைகள் இல்லாமல் வேர்கள் துளிர்வதுண்டோ

வேர்கள் இல்லாமல் தாவரங்கள் நிலைப்பதுண்டோ

தாவரங்கள் இல்லாமல் உயிரினங்கள் வாழ்வதுண்டோ

உயிரினங்கள் இல்லாமல் பூமி சுழல்வதுண்டோ

ஒன்று இல்லாமல் மற்றொண்டா என்று நினைத்ததுண்டோ

பூவுலகம் அழிவதை பார்க்காமல் நீ இருப்பதுண்டோ!

No comments:

Post a Comment

காதல்

நினைத்தேன் கோபப்பட்டால் ஏன் என்பதற்குள் ஏன் மறந்தாய் என்றாள் மனம் உருகி போனேன்