மகளிர் தின வாழ்த்துக்கள்

பின் தூங்கி முன் எழுந்தாய்
நான் எழ தேநீர் கொடுத்தாய்
தலைக்கு என்னை வைத்து தேய்த்தாய்
என் உடல் நலத்தை காத்தாய்
நான் விரும்பும் துணிகளை எடுத்தாய்
உன் உடல் வலிக்க அதை துவைத்தாய்
வட்ட வட்ட தோசை சுட்டாய்
வண்ண வண்ண சோறு போட்டாய்
உண்மை எனும் பெண்மையாய் வாழ்ந்தாய்
உனக்கு இதோ எனது வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

காதல்

நினைத்தேன் கோபப்பட்டால் ஏன் என்பதற்குள் ஏன் மறந்தாய் என்றாள் மனம் உருகி போனேன்